கூடலூர் நகரப் பகுதியில் சாலையில் சென்ற காட்டு யானை எதிரே வந்த கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை ஒய்யரமாக நடந்து வந்தது.
பிரதான சாலையில் யானை உலா வந்தது. கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பைநடுரோட்டில் நிறுத்திய வாகன ஓட்டி யானையைக் கண்டதும் அலறி அடித்து வாகனத்தை அங்கேய விட்டு ஓடினார். வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர்.
வாகனம் முன்பு வந்த யானை துதிக்கையால் வாகனத்தை முட்டி தள்ளி சென்றது இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.