தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த போது பணிபுரிந்த ஊழிர் மயங்கி விழுந்ததால் உடனே தனது காரில் அழைத்து சென்ற ஆட்சியரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று காலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு பணிக்காக சென்றார்.
அப்போது அங்கு பணிபுரிந்த தினேஷ் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மயங்கி விழுந்ததைக் கண்ட ஆட்சியர் தன் வாகனத்தில் ஏற்றி அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்து முதல் உதவி செய்த பின்பு அவரை நேரில் சென்று நலம் விசாரித்து இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு செய்த உதவி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.