அமைச்சர் உதயநிதி பேசும் போது காலியான இருக்கைகள்.. பிசுபிசுத்துப் போன திமுக இளைஞரணி மாநாடு!!
சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு முன்னிட்டு சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்பின் முகப்பு பகுதியை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் ஒட்டுமொத்தமாக பல கோடி கோடி செலவு செய்து மிகப்பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு நேற்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலமையில் இரு சக்ர பேரணி நடைபெற்றதை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் திருவருத்தினை வானில் உருவங்களாக அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர். அப்போது தமிழக முதல் வருகையை முன்னிட்டு முகப்பு பகுதியில் மட்டும் கூட்டம் இருந்தது இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாட்டின் காலையில் தொடங்கிய மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள் திமுக முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆட்சி வந்தனர்.
அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு திறப்பு உரை மற்றும் தீர்மானம் குறித்து பேசினார் அப்போது ஒரு பகுதியில் மட்டுமே மக்கள் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.
அதன் பிறகு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில்ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
ஒரு சில தொண்டர்கள் வெளியே வலம் வந்து கொண்டிருந்தனர் மேலும் மாநாட்டிற்கு வந்திருந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டிருந்த குறைந்த அளவிலேயே வாகனங்கள் இருந்தன
காலையிலேயே மிகவும் உற்சாகத்துடன் தொடங்கிய மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் எதிர்பார்த்தபடி கூட்டம் இல்லாததால் மாநாட்டு பிசுபிசுபிசுத்தது
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.