விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலை அமலாக்க துறையினர் மூன்று கார்களில் வந்திறங்கினர். சுமார் 8 மணி நேரமாக அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு அதிகாரிகள் மட்டும் வெளியில் செல்ல கிளம்பினார்
ஆனால் அவர்கள் வந்த கார் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. பின்னர் அந்த இரண்டு அதிகாரிகள் மாற்றுக் காரில் ஏறி சென்றனர். இதனிடையே அந்த காரின் பேட்டரி அவிழ்த்து எடுத்துச் சென்ற ஓட்டுநர்கள் மாற்று பேட்டரியை கொண்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தனர்.
சோதனைக்கு வந்த அதிகாரிகளின் கார் ஸ்டார்ட் ஆகாமல் சோதனை செய்த சம்பவம் அரங்கேறியது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.