பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.
மேலும் படிக்க: அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி… பிரச்சாரத்தின் போது ஆறுதல் கூறிய பொதுமக்கள்..!!
என்னையும் தான் தெர்மோகோல் விஞ்ஞானி என சமூக வலைத்தளங்கள் கூறின. அம்மா ஜெயலலிதா பற்றியும், அண்ணா பற்றியும் அண்ணாமலைதான் தவறாகப் பேசினார். மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறவே கச்சதீவுப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது பாஜக.
17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் புரிந்த பாஜக, இரு அவைகளைக் கூட்டி, கச்சத் தீவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காமல், மீனவர்களின் வோட்டு வங்கியை குறி வைத்தே, தற்போது தேர்தல் நேரத்தில் இதைப் பற்றி பேசி வருகிறது, என தெரிவித்தார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.