கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்றணி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் வியாழக்கிழமை இரவு திக்கணம்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பாரில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு மது அருந்த சென்ற திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த ஆன்றணி தாஸ் மற்றும் அபிஷாந்த் ஆகிய இரு இளைஞர்களிடம் போதையில் இருந்த வர்கீஸ் ஆன்றணி வம்பிழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பாரை விட்டு வெளியே வந்த வர்கீஸ் ஆன்றணியை கிரிக்கட் ஸ்டெம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த வர்கீஸ் ஆன்றணி சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் ஆன்றணி தாஸ் மற்றும் மற்றும் அபிஷாந்த் ஆகிய இரு இளைஞர்களையும் நேற்றிரவு கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.