கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடலோர பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டது.
அதேபோல் இன்றும் காலை முதல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது .
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடல் சீற்றத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.