நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் தலைமை எங்கள் மீது துளி கூட அக்கறை இல்லை எனவும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
என்னை சார்ந்துள்ள 500-க்கும் மேற்பட்ட மகளிர் பாசறை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்க: 10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!
ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்த நாங்கள் எங்கள் தலைமைக்கு கடிதத்தை அனுப்ப இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கட்சித்தலைமை பல்வேறு முரண்பாடான செயல்பாடுகளாலும் தொண்டர்களை மதிக்காததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் எனவும் மாற்று கட்சி இதுவரை சேரவில்லை எனவும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் என தெரிவித்த சூழ்நிலையில் ஒரு சிலர் சங்கீகளை ஆதரிக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த போக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என வினோத் குமார் தெரிவித்தார்.
மேலும் கட்சி தலைமை சரியில்லை தலைமை தன்னை தொடர்பு ஏற்படுத்தவில்லை எனவும் ஏற்கனவே பொறுப்புகள் இருந்த நிலையில் அதை கலைத்ததால் கட்சியை விட்டு விலகுவதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
பேட்டியின் போது மோகனூர் நகர செயலாளர் செந்தில் குமார் பொருளாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.