தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன, பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிப்பில் ஓடிடியில் வெளியான சாணிக்காகிதம் திரைப்படத்தை ஆகா ஓகோ என்று அவரிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம் தனுஷ். இதனிடையே கடந்த சில பல மொழிகளிலும் பிஸியாக நடித்தாலும் பெரிய அளவில் படங்கள் வெற்றி பெறவில்லை என வருத்தமடைந்து இருந்த கீர்த்தி சுரேஷ்க்கு தனுஷ் புகழ்ந்தது ஆறுதலாக இருந்ததாம். ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அவரிடம், தனுஷ் நெருங்க முயற்சிக்கிறார் என்று திரையுலகில் தகவல் அடிபட தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, தனுஷ் தனது சொந்த வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறார். இதில் மேலும் ஒரு பிரச்சனையாக அவர் இப்படி செய்வது எல்லாம் அந்த பிரபல இசையமைப்பாளர் அனிரத்தை கடுப்பு ஏற்றுவதற்கு தானாம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ்-ம், அனிருத்-ம் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்யக் கூடும் என்றும் ஒரு தகவல் பரவி வருவதுதானாம். இந்நிலையில் தனுஷ் இந்த செயல் திரையுலகில் பேசும் பெருளாக மாறியுள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.