விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட ரசிகர்களுக்கு கதீஜாவாக நடித்த சமந்தாவின் கதாபாத்திரம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துத. இப்படத்தில் தன்னுடைய கவர்ச்சி மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை ரசிக்க வைத்தார் சமந்தா. இந்த நிலையில், இந்த படத்தில் கதீஜாவாக நடிக்க முதலில் திரிஷா தான் ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் படத்தின் சூட்டிங் பல நாட்கள் தள்ளிப்போனதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அதன் பிறகு நயன்தாரா, சமந்தாவிடம் பேசி இப்படத்திற்கு ஒப்பந்தம் வாங்கினாரம். மேலும் சமந்தா தனது ஒத்துழைப்பை கொடுத்து நன்றாக அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார் என ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் சமந்தாவை பற்றி கூறியிருந்தார். ஆனால் இவர் சொல்றது நம்புற மாதிரியா இருக்கு என ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதாவது சமந்தா தற்போது படு பிசியான நடிகை. ஆனால் திரிஷாவுக்கு தற்போது அதிக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் சமந்தாவை விட திரிஷா பிஸியாகவா இருக்க போறாங்க என்னப்பா இது புது கதையா இருக்கு என ரசிகர்கள் விக்னேஷ் சிவனை விமர்சித்து வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.