சென்னை சாந்தோம், ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகத்தில் சிக்கல் உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டர் பதிவுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், நகரம் முழுவதும் மின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால், இதுபோல் நிகழ்கிறது.
இப்பிரச்னையை உடனடியாக சரி செய்ய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்; சிரமத்திற்கு வருந்துகிறோம்” என பதில் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.