அஜித்-க்கு போன் போட்டு ஷாக்கான பிரபல இயக்குனர்.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா.?

தமிழ் சினிமா நடிகர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர். அஜித். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

இதனிடையே, அஜித், விஜய்யை வைத்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்தவர் தான் நடிகரும், இயக்குனருமான பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி என்னும் ஆக்சன், சென்டிமெண்ட் காமெடி கலந்த திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பேரரசு நடிகர் அஜித்தை வைத்து எடுத்த திரைப்படம் தான் திருப்பதி இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் அஜித்தின் மகன் ஆத்விக் குறித்து கலகலப்பான விஷயம் குறித்து பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம் படம் வெளியாகி இருந்த நேரம்.. அப்போது நான் அஜித்தின் மகன் ஆத்விக்கிடம் போன் மூலம் கால் செய்து பேசினேன். அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டேன். அதற்கு ஆத்விக் ‘தூக்கு துரை தான நல்ல இருக்காரு’ ‘ என்று கலாய்த்து பேசினாராம் ஆத்விக்.

UpdateNews360 Rajesh

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

12 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

14 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

15 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

18 hours ago

This website uses cookies.