கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் மணி என்கிற சுப்பிரமணி கடைக்கு வருமான வரி துறையினர் சோதனை கொங்கு மெஸ் வருமானவரித்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு உயர்தர சைவ உணவகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று வருமான வரித்துறையினர்,துப்பாக்கி ஏந்திய நிலையில் மத்திய பாதுகாப்பு படை வீரர் உதவியுடன் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொங்கு மெஸ் உரிமையாளர் கொங்கு மெஸ் மணி என்கின்ற சுப்பிரமணி என்பவர் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
This website uses cookies.