கவுன்சிலர் தேர்தலின் போது வளசரவாக்கம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே சீட் பெறுவதில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபல A+ சரித்திர பதிவேடு ரவுடியான கார்த்திகேயன் (எ) துப்பாக்கி கார்திக்கை பெரவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
4 கொலை வழக்கு , 5 கொலை முயற்சி வழக்கு ஆள் கடத்தல் என 26 வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பல குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த கவுன்சிலர் தேர்தலின் போது வளசரவாக்கம் தொகுதி 147 வார்டில் திமுக பிரமுகர்கள் மாதவன் மற்றும் சதீஷ் இடையே அவர்களது மனைவிகளுக்கு சீட் வாங்கி கொடுப்பதில் போட்டி இருந்த நிலையில் சதீஷ் வீட்டிற்கு சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
தேர்தலில் மாதவன் மனைவி ரமணி என்பவருக்கு சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சதீஷ் அளித்த புகாரில் போலீசார் தேடி வந்துள்ளனர்.
அதே போல வியபாரிகளை மிரட்டி பணம் மாமூல் வசூலித்து வந்தது தொடர்பாகவும் புகார்கள் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.