காஞ்சிபுரத்தில் 30 அடி அஜித் கட் அவுட்டிற்கு அலகு குத்தி மாலை அணிவித்து பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பாபு திரையரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அஜித்தின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நெமிலி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அஜித் ரசிகர் முதுகில் அலகு குத்தி கொண்டு கிரேன் மூலம் உயரே சென்று 30 அடி உயரமுள்ள தல அஜித்தின் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.