காஞ்சிபுரத்தில் 30 அடி அஜித் கட் அவுட்டிற்கு அலகு குத்தி மாலை அணிவித்து பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பாபு திரையரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அஜித்தின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நெமிலி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அஜித் ரசிகர் முதுகில் அலகு குத்தி கொண்டு கிரேன் மூலம் உயரே சென்று 30 அடி உயரமுள்ள தல அஜித்தின் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.