பொள்ளாச்சி தாமரைகுளத்தை சேர்ந்தவர் கனகவேல் (40) தனது இரு மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சென்று விட்டு ஊருக்கு வர திரும்பிய போது கோவில்பாளையம் அருகே சாலை தடுப்பில் எதிர்பார விதமாக பைக் மோதியது.
இதில் தரணீஸ் (13) தரணீந்திரன் (8) ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியாக வந்த கோவை சென்று விட்டு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா உடனடியாக தனது அரசு வாகனத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மருத்துவர்களிடம் நன்றாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கு கூறி மேல் சிகிச்சைக்கு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்,நகராட்சித் தலைவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட சம்பவம் மனிதநேயத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.