குழந்தைகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த தந்தை : மனதை பதை பதைக்க வைக்கும் சம்பவம்!!

தஞ்சை மாவட்டம் கன்னித் தோப்பு பகுதியில் செல்வம் என்ற இளைஞர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 ஆண் பிள்ளை என மொத்தம் 3 குழந்தைகள்.அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி சிறுவன்.

இந்த நிலையில் இவரது குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பு வேலை நடைப்பெற்று வருகிறது வேலை முடிவுற்று வரும் நிலையில் பாதி குழிகள் மூடி மீதமுள்ள குழிகள் மூடப்படாமல் இருந்ததால் செல்வத்தின் குழந்தைகள் குழிகளில் விழுந்து அடிபடும் நிலை ஏற்பட்டது.

பல முறை ஊராட்சி மன்ற தலைவியிடம் சொல்லியும் நடைவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.எனவே செல்வம் தனது பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் அசம்பாவிதம் ஏற்ப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரே இறங்கி குழிகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவரது வீட்டிற்கு செல்லும் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த கம்பியை செல்வம் பிடித்ததாலும் குழிகளில் தண்ணீர் இருந்த காரணத்தாலும் மின்சாரம் பாய்ந்தது தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

அருகே வசிக்கும் பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் அங்கே வந்த மருத்துவக் குழு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் அவர் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sudha

Recent Posts

எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?

சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…

11 hours ago

பல கோடிகளை பெற்று மோசடி செய்த ‘கேடி தம்பதி’… BMW, BENZ கார்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை!

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…

11 hours ago

வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?

கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…

11 hours ago

ஜாமீன் வேணுமா? அமைச்சர் பதவி வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…

12 hours ago

கதவை சாத்திக்கொண்ட அமிதாப் பச்சன்! விடாமுயற்சியால் வந்த வினை! இவருக்கா இப்படி ஆகணும்?

படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…

13 hours ago

பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…

13 hours ago

This website uses cookies.