Categories: தமிழகம்

பழுதான பிரேக்… 3 கி.மீ தூரம் சர்க்கஸ் காட்டிய அரசு பேருந்து : அலறிய பயணிகள்… ஓட்டுநரின் சாமர்த்தியம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை டிஎன் 39 என் 0429 என்ற எண் கொண்ட பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது வி கே மில் பகுதியில் பேருந்து நிறுத்துவதற்காக ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப்போது பிரேக் பிடிக்காமல் பேருந்து சென்றதாக கூறப்படுகிறது அப்போது சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து சென்று கொண்டிருந்தது சுக்கம நாயக்கன்பட்டி அருகே பேருந்தை ஓட்டுநர் சாலை ஓரமாக விபத்து இன்றி நிறுத்தினார்.

இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகளை பின்னால் வந்த அடுத்தடுத்த பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். உடனடியாக போக்குவரத்து கழகத்தில் இருந்து மெக்கானிக் வந்து பேருந்து சரி செய்து மீண்டும் டிப்போவிற்கு எடுத்துச் சென்றார்.

இது குறித்து டிப்போ மேலாளர் விசாரணை செய்து வருகிறார். இந்நிலையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விபத்து இல்லாமல் ஓட்டுநர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கபட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

1 hour ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

2 hours ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

3 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

5 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

5 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

5 hours ago

This website uses cookies.