வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கீதா (42 ) இவர் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்
இதனிடையே இவர் சிரூடையில் இல்லாமல் அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்த போது மேல்கொத்தகுப்பம் புதுமனையை சேர்ந்த சத்தியமூர்த்தி( 40) இவரது தம்பி குணசேகரன் (36) பிரபாகரன் (36) தினகரன் (36 )ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அங்கு போலீஸ் ஏட்டு கீதாவிடம் வேண்டுமென்றே தகராறு செய்துள்ளனர்
மேலும் தகாத வார்த்தை பேசி அவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டு கீதா புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீசார் சத்தியமூர்த்தி, குணசேகரன், பிரபாகரன், தினகரன், ஆகிய நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மேல்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.