திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்கள் உள்ளது குறிப்பாக மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில் பல்வேறு சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கமலஹாசன் நடித்த குணா திரைப்படம் மூலம் பிரபலமடைந்த குணா குகை அதற்கு முன் பேய்களின் சமையலறை என்று இருந்தது. அதற்கு பின் குணா குகை சுற்றுலா பயணிகளிடையே மிக முக்கியத்துவம் பெற்றது.
இதுவரை சுமார் 12 பேருக்கு மேல் இந்த குகைக்குள் சென்று இறந்துள்ளனர். இதையடுத்து குணா குகை சுற்றிலும் வனத்துறையினர் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிலிருந்து சினிமா எடுப்பதற்காக வந்த படக்குழுவினர் வனத்துறையின் அனுமதி பெற்று ஒருமாதம் குணா குகை, பைன் பாரஸ்ட் போன்ற இடங்களில் படம் பிடித்தனர்.
ஆனால் படகுழுவினர் அனுமதி முடிந்ததும் குணா குகைக்குள் படம் பிடித்துள்ளனர். மதுரையை சேர்ந்த ரமேஷ் என்ற வழக்குரைஞர், தலைமை வன பாதுகாவலர் அவர்களுக்கு மனு அளித்துள்ளார்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, வனத்துறை அனுமதி பெறாமல் சினிமா எடுக்கப்பட்டது, மரங்களை வெட்டியது, மேலும் குணா குகை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே படம் எடுக்க வேண்டும் மற்றும் வனப்பகுதியில் படக்குழுவினருக்கு கேஸ் சிலிண்டர் வைத்து சமைத்துளனர் என்று மனு அளித்துள்ள நிலையில் இன்று குணா குகையில் முதன்மை உதவி வன பாதுகாவலர் திபேசெஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து அனுமதியின்றி சினிமா எடுக்க அனுமதி வழங்கிய வனசரகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.