திருவாரூர் : திருத்துறைப்பூண்டியில் திமுகவினர் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 11வது வார்டு வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த கூரை வீட்டின் மீது பட்டாசு வெடித்து விழுந்ததில் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனாடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.
மேலாடை இல்லாமல் நடித்து சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் சீரியலிலும் நடித்து வருகிறார். அண்மைக்…
பல லட்சங்கள் கொடுத்து வாடகை வீட்டில் ஷாருகான் சினிமாவில் நடிகர்,நடிகைகள் நடிக்க ஆரம்பித்த சில காலங்களில் முக்கிய நகரங்களில் பிரமாண்ட…
சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் விரிவான உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை:…
விஜய், தனது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வாக்காளர்களாக மாற்றுவார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: ”ரசிகர்கள்…
ஒல்லி நடிகருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா சமீபத்தில் ஒல்லி நடிகரின் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும்…
This website uses cookies.