கோவை : Update news 360 செய்தி எதிரொலியாக கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 800 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன.
இங்கு அதிகளவு குப்பைகள் கொட்டப்படுவதால் அவ்வப்போது குப்பைகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து
ஆனால் வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டும் கண்துடைப்புக்காக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து update news 360 தளத்தில் விரிவான செய்தி பதிவிடப்பட்டது. மேலும், குப்பை கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குப்பைக்கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரம தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தீயணைப்பு வீரர்களும் இருப்பார்கள்.
இதன்மூலம் குப்பைக்கிடங்கில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்படும்போது அதனை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.