கோவை : Update news 360 செய்தி எதிரொலியாக கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 800 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன.
இங்கு அதிகளவு குப்பைகள் கொட்டப்படுவதால் அவ்வப்போது குப்பைகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து
ஆனால் வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டும் கண்துடைப்புக்காக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து update news 360 தளத்தில் விரிவான செய்தி பதிவிடப்பட்டது. மேலும், குப்பை கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குப்பைக்கிடங்கு வளாகத்தில் 24 மணி நேரம தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தீயணைப்பு வீரர்களும் இருப்பார்கள்.
இதன்மூலம் குப்பைக்கிடங்கில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்படும்போது அதனை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.