விழுப்புரம் தனித் தொகுதியில் மீண்டும் முதல் நபர்… 14வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!!
விழுப்புரம் தனி தொகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் முதல் நபராக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியை சேர்ந்த அரசன் (59) என்பவர் இன்று சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
அவர் 12,500 தேர்தல் வேட்பு மனுவுக்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் இதுவரை 4 சட்டமன்றத் தேர்தல், 4 பாராளுமன்ற தேர்தல், 5 உள்ளாட்சி தேர்தல் என 13 முறை ஏற்கனவே மனு செய்தவர். தற்போது 14வது முறையாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.