திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பையில் கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண்நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆண் பயணி ஒருவரது கைபையை சோதனை மேற்கொண்ட போது அதில் 80,000 அமெரிக்க டாலர் மற்றும் பத்தாயிரம் யூரோ நோட்டுகள் வைத்திருந்த தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தும் முயன்ற பயனியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, மற்றொரு நபர் தனது பையில் கொண்டு வந்த சாக்லேட் பவுடர் டப்பாவில் 211 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் ருபாய் 21,55,038 மதிப்புள்ள 386 கிராம் 3 தங்க செயின்களை மறைத்து கடத்தி வந்தது பறிமுதல் செய்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.