ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார். இவர் இன்று காலை மது போதையில் அலுவலகத்தில் இருந்து அவ்வழியே துதல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற 40 வயது பெண்ணை மேலே அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
எதற்காக என்று கேட்டபோது பாலியல் வல்லுறவிற்கு வற்புறுத்தி பேசியதாகவும் இதனால் அதிர்ந்து போன அந்த பெண் உடனடியாக வீட்டிற்கு ஓடிச் சென்று தன்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் இடத்தில் தகவலை தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் கீழக்கரை வனச்சரக அலுவலகம் முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களோடு வந்ததை அறிந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார் உடனடியாக மேலே அலுவலகத்திற்குள் சென்று கதவை உள்ளாக தாளிட்டுக்கொண்டு இருந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்க காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனச்சரங்க அலுவலர் செந்தில்குமார் இடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.