கன்னியாகுமரி: களியல் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் மற்றும் வாகன ஓட்டுனர் மர அறுவை ஆலை ஒன்றில் மிரட்டி லஞ்சம் வாங்கியதாய சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள வனத்துறை வனச்சரக அலுவலகத்தில் வனவர் ஆக பணிபுரிபவர் காந்திராஜா மற்றும் வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் ராஜேஷ் கண்ணா.
இவர்கள் இருவரும் கொல்லங்கோடு பகுதியை அடுத்த ஊரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மகேஸ்வரி என்ற மர அறுவை மில்லில் ,உரிய ஆவணங்கள் இன்றி மர அறுவை ஆலை செயல்படுவதாக மிரட்டி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, மில் உரிமையாளரை மிரட்டி பணம் வாங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.