தமிழகம்

முன்னாள் எம்பி திடீர் மரணம்… சோகத்தில் அதிமுக, திமுக!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பச்சடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பி.ஆர் சுந்தரம்(73), அதிமுகவை சேர்ந்த பி.ஆர் சுந்தரம் 1996 முதல் 2001 வரையும்,2001 முதல் 2006 வரை, இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2014முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பி.ஆர் சுந்தரம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்த பி.ஆர் சுந்தரம் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கட்சியில் பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி.. சுட்டுப் பிடிக்கப்பட்ட பாம் சரவணன் யார்?

கடந்த சில வருடங்களாகவே பி.ஆர் சுந்தரம் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வீட்டில் இருந்த நிலையில் இன்று காலை அவர் தனது இல்லத்தில் காலமானார்.

அவரது உடல் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி செலுத்துவதற்காக அவரது உடலானது வருகின்ற சனிக்கிழமை காலை உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உயிரிழந்த உடலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…

30 minutes ago

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

46 minutes ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

1 hour ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

2 hours ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

3 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

3 hours ago

This website uses cookies.