பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுக நிர்வாகியும், முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர் சாயரட்சையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜஅலங்காரத்தில் சிறப்பு தரிசனம் செய்து அர்ச்சனைகள் செய்தார்.
பின்னர் அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பின்னர் தங்கத்தேர் இழுத்து நேர்ச்சை செலுத்தினார்.
பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தடைந்தார். நிகழ்ச்சியில் அதிமுக பழனி அதிமுக கவுன்சிலர் ராஜா முகமது மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.