பாஜக தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதாரணி மூன்றுமுறை நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டு காலம் பதவியிலிருந்தும் இருக்கின்ற பதவியை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். பாஜகவில் இணைந்து ஆறு மாதமாகியும் இன்னும் எனக்கு பதவி கொடுக்கவில்லை.
எனக்கு நல்லது பண்ணுவீங்கன்னு தெரியும். பாஜக என்னைப் போன்றவர்களை நிச்சயம் பயன்படுத்தும் என்ன அண்ணே சரிதானே என விஜய் தாரணி அண்ணாமலையை பார்த்து கேட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது மட்டும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜயதாரணி நடிகர் விஜய் ராகுல் காந்தியிடம் கட்சியில் தனக்கு பொறுப்பு கேட்டதாகவும், உங்கள் செல்வாக்குக்கு நீங்கள் தனி கட்சியே தொடங்கலாம் என ராகுல் காந்தி அட்வைஸ் கூறியதாகவும், அதனால் தான் விஜய் கட்சி ஆரம்பித்தார்.
இதனால், விஜய் காங்கிரஸ் கட்சியுடன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், பேசி இருந்தார். அவர் யாருடன் கூட்டணி அமைத்து யாரை எதிர்க்க போகிறார் என்பதை பொறுத்துதான் அரசியலில் மாற்றங்கள் வரும் என விஜயதரணி கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.