திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (75) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு வண்டி மூலம் தாம்பரம் செல்வதற்காக வந்தார்.
பல்லவன் விரைவு வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் வந்து அடைந்த போது ரயில் நிற்பதற்கு முன்பாக ஏற மூயற்ச்சிதாக கூறப்படுகிறது.
அப்போது கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். அங்கு சரக்கு கையாளும் பகுதியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை ராமச்சந்திரன் அங்கிருந்து பயணிகள் உதவியுடன் உடனடியாக சிக்கி இருந்த அவரை அங்கிருந்து மீட்டார்.
அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் ஜெயச்சந்திரன் உயிர் தப்பினார். தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.