கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆகையால், பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் எந்த சிரமம் இன்றி வந்து சேர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: 6 மணி நேர விசாரணை… ஜெயக்குமார் மரண வழக்கில் சிக்கிய தடயம்? சம்மன் அனுப்ப போலீசார் முடிவு!
அதேபோல் தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்திருக்கிறது. அதாவது திருச்சியிலிருந்து, தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் மெமு ரயில் பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தில் காலை 6.05 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.