திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி தனஞ்ஜெயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கு இருந்த பலர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி உள்ளனர். அப்போது எட்டு பேரை பிடித்த போது போலிசார் மீது கற்களை வீசி சிலர் எரிந்து விட்டு தப்பி ஓடினர் . இதில் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது இதில் எட்டு பேர் கைது செய்யப்பட்டும் தப்பி ஓடிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களையும், சூதாட்ட சீட்டுகளையும் கைபற்றியும் , போலீஸாரை தாக்க முன்றவர் மீது அரசு பணியை தடுத்த வழக்கும் பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூதாட்டம் தொடர்பாக பிடிக்க சென்ற நபர்கள் நபர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்க முயன்ற சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.