கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
தெலுங்கானா கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் கொண்டாபேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதையும் படியுங்க: நித்தியானந்தா இறந்து 2 நாட்கள் ஆச்சு.. பகீர் கிளப்பிய வீடியோ : APRIL FOOL செய்கிறதா கைலாசா?
தரிசனம் முடிந்ததும் பஜனையில் பங்கேற்றனர். இரவு 11.30 மணியளவில் இளம்பெண் கோவில் அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அது பூட்டப்பட்டிருந்ததால், தனது உறவினருடன் அருகில் உள்ள மலை பகுதிக்கு சென்றனர்.
அங்கு கோவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் அளிக்க, உடனே வந்த 6 பேர் கொண்ட கும்பல் உறவினரை கட்டிப் போட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
விடிய விடிய மது அருந்தி இளம்பெண்ணை நாசம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதும், உறவினரும், இளம்பெண்ணும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.