மாவட்டம் முழுவதும் கஞ்சா சப்ளை… வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது… 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஒடிசா மாநிலம் சிங்கிபோர் கிராமத்தை சார்ந்த பிந்து நாயக் என்பதும் இவர் ஒடிசாவிலிருந்து ரயில் மூலமாக வந்து விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் கையில் 5 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பிந்து நாயக்கிடம் போலீசார் விசாரணை செய்ததில் மாம்பழப்பட்டு கிராமத்தை சார்ந்த சஞ்சய், கவியரசன், ரஜிபுதீன் ஆகியோர் விழுப்புரத்தின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வாங்கி சென்று சில்லரையாக விற்பனை செய்வது தெரியவரவே பிந்து நாயக் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
This website uses cookies.