கோவை: போத்தனூர் அருகே நள்ளிரவு சுற்றித்திரிந்த 25 வயது மதிக்கத்தக்க ஜார்ஜியா நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இட்டேரி பகுதியில் வழியாக போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.
இதனை பார்த்த போலீசார் வாலிபரின் அருகே சென்று யார் எந்த ஊர் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது வாலிபர் பதில் அளித்த மொழி போலீசாருக்கு புரியவில்லை.
இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையம் வந்தனர் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் 25 வயதான ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்தது.
மேலும் அவர் பேசும் மொழி போலீசாருக்கு புரியவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை எனவே போலீசார் வாலிபரிடம் எதற்காக இங்கே வந்தார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.