ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள சீலா மீன்பாடு பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் வலையில் 6 மற்றும் 8 வயது மதிக்கதக்க 2 டால்பின் குட்டிகள் சிக்கியிருந்தன. கரைக்கு வலையினை கொண்டுவந்த போது இதனை கண்ட மீனவர்கள் விரைவாக செயல்பட்டு வலையில் சிக்கியிருந்த இரு டால்பின் குட்டிகளையிம் மீட்டு அவற்றை மீண்டும் கடலில் விட்டனர்.
அரியவகை பாலூட்டிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள டால்பின்களை பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்களின் விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமான செயலை மாவட்ட மற்றும் கீழக்கரை வனத்துறை அலுவலர்கள் பாராட்டினர்.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.