மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெரு பகுதியை சேர்ந்தவர் வேல்சாமி மகன் சரவணன் குமார். இவரது மகள் நிர்மலா மேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் இதே தெருவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மருதுபாண்டி என்பவரது மகன் மணிரத்னம் சரவணக்குமார் மகளை காதலித்தாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அடிதடி பிரச்சினையில் ஜெயிலுக்கு சென்றார்.
மணிரத்னம் மீது காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவ அவர், சிறுமியிடம் காதலிக்க வற்புறுத்தியுள்ளார்.
சிறுமி மறுக்கவே மணிரத்னம் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து நேற்று மாலை பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்ற வைத்து வீசி விட்டு தப்பி விட்டார். இதில் வீட்டின் முன்புறம் சேதமாகின.
உடனே வந்த சரவணகுமார் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெருக்கமான குடியிருப்புகள் அமைந்த பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.