விழுப்புரம் அருகே மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுமிகளை நீச்சல் அடித்துக் கொண்டு சிறுவர்கள் மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விழுப்புரம் தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள பரசுரெடிப்பாளையம் – எஸ் மேட்டுப்பாளையம் இடையே மலட்டாற்றில் இன்று சிறுவர் சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தபோது இரு சிறுமிகள் ஆற்றில் அடித்து சென்றுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகே குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் நீச்சல் அடித்துக்கொண்டு சென்று அந்த இரு சிறுமிகளை பத்திரமாக மீட்டு கரை திரும்பினார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.