நில அளவீடு செய்து வரைபடம் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதனிடையே நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டார துணை நில அளவிட்டார் (சர்வேயர்) 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனிடைய வேலு இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வேலு நில அளவிட்டாலர் விஜய் கிருஷ்ணனிடம் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் நில சர்வேயர் விஜய கிருஷ்ணனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கலைவாணன் ( 27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 15,000 ருபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் லஞ்சம் வாங்கி போலீசில் சிக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.