நாடாளுமன்றத்தில் தேர்தல் கூட்டணி என்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. கூட்டணி குறித்து தக்க சமயத்தில் அறிவிப்போம். நாட்டு நலன் மக்கள் நலன் இயக்க நலனை முன்னிறுத்தியே கூட்டணிக்கு குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.
இந்த ஒரு மாத காலமாக டெல்டா விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். நெற்பயிர்கள் கருகி உள்ளது விவசாய நிலங்கள் பாலம் பாலமாக உள்ளது. முறையாக தண்ணீரை கொடுக்க வேண்டுகிறேன். அதிமுக உடன் நல்ல நட்பில் உள்ளோம். மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமாக துணை நிற்கும். வளமான பாரதம் அமைவதற்கு எங்கள் தேர்தல் வியூகம் அமையும், எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.