நாடாளுமன்றத்தில் தேர்தல் கூட்டணி என்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. கூட்டணி குறித்து தக்க சமயத்தில் அறிவிப்போம். நாட்டு நலன் மக்கள் நலன் இயக்க நலனை முன்னிறுத்தியே கூட்டணிக்கு குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.
இந்த ஒரு மாத காலமாக டெல்டா விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். நெற்பயிர்கள் கருகி உள்ளது விவசாய நிலங்கள் பாலம் பாலமாக உள்ளது. முறையாக தண்ணீரை கொடுக்க வேண்டுகிறேன். அதிமுக உடன் நல்ல நட்பில் உள்ளோம். மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமாக துணை நிற்கும். வளமான பாரதம் அமைவதற்கு எங்கள் தேர்தல் வியூகம் அமையும், எனக் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.