விளையாட்டு பொம்மைகளில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 17லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நிலையில், பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் வருகை தந்தனர். விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஒரு பயணி கொண்டு வந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மையில் சுமார் 273.5 கிராம் எடையுள்ள தங்கத்தை நூதன முறையில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து தங்கத்தை பறிபோன செய்து யாருக்காக கடத்தி வந்தார் யாரிடத்தில் கொடுத்து அனுப்பியது என்பது குறித்து சுகத்தை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 15,39,460 என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.