விழுப்புரம் : படிக்கட்டில் தொங்கி வந்த மாணவர்களை படிக்கட்டில் இருந்து மேலே ஏறும்படி கூறிய ஓட்டுநரை, மாணவர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாதாம்பாளையம் கிராமத்திற்குச் சென்ற நகர அரசு பேருந்தில் மாணவர்கள் காந்திசிலை, மாதாகோயில் உள்ளிட்ட பேருந்து நிறுத்தத்தில் அதிக அளவில் ஏறி பயணித்துள்ளனர்.
பேருந்திற்கு உள்ளே இடமிருந்தும் படிக்கட்டிலேயே தொங்கிக்கொண்டு வந்த மாணவர்களிடம் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உள்ளே வரகூறியும் வராமல், கூட்டமாக படியிலேயே தொடர்ந்து ஆபத்தான முறையில் தொங்கிய படி பயணித்துள்ளனர். இதனால், ஓட்டுநர் மாணவர்களை படியிலிருந்து மேலே ஏறும்படி கூறும் பொழுது, மாணவர்கள் ஓட்டுநரை மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்து போன ஓட்டுநர் தாலுக்கா காவல் நிலையம் எதிரே பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்தி விட்டு நடத்துனருடன் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பேருந்து 15 நிமிடத்திற்கு மேலாக நடுரோட்டிலேயே பயணிகளுடன் நின்றது.
பின்னர், தாலுக்கா காவல் நிலைய போலீசார் மாணவர்களை கண்டித்து உள்ளே ஏறச்சொல்லி பாதுகாப்புக்காக காவல் துறையினர் பேருந்திலேயே பயணித்ததால் பேருந்து இயக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.