மூதாட்டி அரசு பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை ஓட்டுநர் இயக்கிதால் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை லட்சுமணன் பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென டிரைவர் பஸ்ஸை ஓட்ட தொடங்கினார். இதனால் பேருந்தில் இருந்து மூதாட்டி பழனியம்மாள் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மூதாட்டியின் உறவினர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்துமேடு பகுதியில் அரை மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மூதாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.