கோவை வ.உ.சி மைதானத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியினை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.
இன்று முதல் 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறும் எனவும் இந்த அரசு பொருட்காட்சியில் 27 அரசு துறைகளும்,7 அரசு சார்பு நிறுவனங்களும் என 34 அரங்குகள் அமைத்து அத்துறை மூலம் செயல்படும் திட்டங்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியில் நுழைவு கட்டணமானது பெரியோர்களுக்கு 15 ரூபாயும்,சிறியவர்களுக்கு 10 ரூபாயும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.மேலும் பொதுமக்கள் கண்டுகளிக்கு வகையில் ராட்டினம்,ஜெயின்ட் வீல் மற்றும் உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து.. மருத்துவமனையில் பயங்கர தீ.. பச்சிளங்குழந்தைகள் பலி!
கடந்தாண்டு பொருள்காட்சியை 2,18,045 நபர்கள் பார்வையிட்டனர். அதன் மூலமாக அரசுக்கு வருவாய் 30.89 லட்சம் கிடைத்துள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.