மேட்டூர் அருகே பள்ளி மாணவர்களை ஆபத்தான நிலையில் குடிநீர் டேங்க் சுத்தம் செய்த சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் பள்ளியில் ஆய்வு..
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டாபுரம் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளி கட்டிடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுத்தம் செய்வதும் குடிநீர் டேங்கை சுமார் பத்து அடி உயரத்திலிருந்து ஆபத்தை உணராமல் மாணவர்களை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி வட்டார கல்வி அலுவலர் மாலதியிடம் புகார் மனு அளித்தனர். இந்த பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினார். இதனால், அந்தப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெற்றோர்கள் ஒரு சிலர் இந்த தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூச்சலிட்டனர்.
இதுகுறித்து நங்கவள்ளி வட்டார கல்வி அலுவர் மாலதி கூறும் போது, பொதுமக்களிடமும், தலைமை ஆசிரியை அவர்களிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.