கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
விருதுநகர் பகுதியில் ஆர்டிஓ ஆக பணிபுரிந்து வருபவர் பாஸ்கரன். இவரது வீடு கோவையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் இவருடைய மகன் மகள் மற்றும் யாராவது பிறந்தநாள் என்றால் அப்போது இரத்த தானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியோடு ரத்ததானம் செய்து வந்துள்ள நிலையில் தன்னுடைய மகனின் 22வது பிறந்த நாளை முன்னிட்டு அவரும் அவருடைய மகன் மகள் மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 23 முறை இரத்த தானம் செய்துள்ள பாஸ்கரன் மதுரையில் இருந்த பொழுது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் கண் தானம் செய்துள்ளனர்.
மேலும் அத்தனை முக்கிய உறுப்புகளையும் தானம் செய்துள்ளனர். உடல் உறுப்பு சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்ம் என்ற நோக்கில் மட்டுமே இத்தனை நாட்களாக இவர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.