ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர்.
மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை அண்மையில் அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படியுங்க: அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!
இந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட, அவரை அருகில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிகிச்சையில் உள்ள ஆளுநருக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனே மருத்துவமனைக்கு சென்றார்.
நேரில் சென்று ஆளுநரின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,. ஆளுநர் உடல்நலன் தொடாபாக தேவையான நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
வெற்றி இயக்குனர் கோலிவுட்டில் 1990களில் இருந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய எந்த…
விஜய், ஜெனிலியா நடித்து 2005ஆம் ஆண்டு ஜான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சச்சின். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த…
This website uses cookies.