கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சிதேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 26ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்து விட்டதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக மண்டலம் தோறும் பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படைகள் கோவை மாநகராட் சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி கள் கூறுகையில் , கேர்வை மாவட்டத்தில் 72 பறக்கும் படை வேட்பாளரு யினர் உள்ளனர் . இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட உள்ளது அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர் .
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.