மீனாட்சியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி… அதிசயத்தை கண்டு நெகிழ்ந்த பக்தர்கள்… வைரல் வீடியோ!
மதுரை ஜாங்கிட் நகர் பகுதியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று மீனாட்சியம்மன் மீது பச்சைக்கிளி ஒன்று அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது.
இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமைடைந்தனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிசயத்தை காண ஒன்றாக திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.