மீனாட்சியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி… அதிசயத்தை கண்டு நெகிழ்ந்த பக்தர்கள்… வைரல் வீடியோ!
மதுரை ஜாங்கிட் நகர் பகுதியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று மீனாட்சியம்மன் மீது பச்சைக்கிளி ஒன்று அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது.
இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமைடைந்தனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிசயத்தை காண ஒன்றாக திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
This website uses cookies.