மீனாட்சியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி… அதிசயத்தை கண்டு நெகிழ்ந்த பக்தர்கள்… வைரல் வீடியோ!
மதுரை ஜாங்கிட் நகர் பகுதியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று மீனாட்சியம்மன் மீது பச்சைக்கிளி ஒன்று அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது.
இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமைடைந்தனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிசயத்தை காண ஒன்றாக திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.