குருபெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சனீஸ்வர பகவான் கோவிலில் எழுந்தருளியுள்ள 12 அடி உயரமுள்ள குரு பகவானுக்கு அபிஷேக பொடி, மஞ்சள், அரிசி மாவு, 1008 லிட்டர் பால், தயிர்,விபூதி,தேன் பல வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து குரு பகவானுக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விடியற்காலை 4.16க்கு கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு பல்வேறு தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.